இன்றில்லாவிடினும் என்றாவதொருநாள் தாக்குதல் நடைபெறும்- சுமந்திரன்

அமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மக்கள் மனதைவிட்டு நீங்காத ஒரு சம்பவமாக ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவம் பதிவாகியுள்ளது. அடுத்தது என்ன என்பதே தற்போது அனைவரதும் கேள்வியாகக் காணப்படுகிறது. கடந்த பத்து … Continue reading இன்றில்லாவிடினும் என்றாவதொருநாள் தாக்குதல் நடைபெறும்- சுமந்திரன்